fbpx
Homeபிற செய்திகள்ஈரோடு நந்தா பொறியியல் கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் துவக்க விழா

ஈரோடு நந்தா பொறியியல் கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் துவக்க விழா

ஈரோடு நந்தா பொறியியல் கல்லூரி மற்றும் நந்தா தொழில் நுட்ப கல்லூரியின் முதலா மாண்டு வகுப்புகள் துவக்க விழா நடைபெற்றது. கல்லூரி அறக்கட்டளை உறுப்பினர் பானுமதி சண்முகன், விஜய் டிவி புகழ் கோபிநாத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்து விளக் கேற்றி துவக்கி வைத்தனர்.


கல்லூரி தலைவர் வி.சண்முகன், கல்லூரி அறக்கட்டளை செயலர்கள் எஸ்.நந்தருமார் பிரதீப், எஸ்.திருமூர்த்தி, முதன்மை கல்வி அதிகாரி முனைவர் திரு.எஸ்.ஆறுமுகம், மற்றும் நந்தா தொழில் நுட்ப வளாகத்தின் நிர்வாக அலுவலர் ஏ.கே. வேலுசாமி, கல்லூரி முதல்வர்கள் யு.எஸ் ரகுபதி நந்தகோபால், வாழ்த்துரை வழங்கினர்.

படிக்க வேண்டும்

spot_img