கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புனரமைக்கப்பட்ட பத்திரிக்கையாளர்கள் அறையினை மாவட்ட கலெக்டர் பவன்குமார் க.கிரியப்பனவர் திறந்து வைத்தார். அருகில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில் அண்ணா ஆகியோர் உள்ளனர்.