கோவை கொடிசியா வளாகத்தில் நடந்து வரும் அக்ரி இன்டெக்ஸ் கண்காட்சியில் கனரா வங்கியின் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதனை வங்கியின் மதுரை வட்டார அலுவலக உதவிப் பொதுமேலாளர் பி.பி.ராவ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
அருகில் கோவை பிராந்தியம் -2 பிராந்திய தலைவர் டி.பால கிருஷ்ணா மற்றும் அதிகாரிகள் உள்ளனர்.