fbpx
Homeபிற செய்திகள்வெள்ளம் பாதித்த நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு நிவாரண பொருட்கள்

வெள்ளம் பாதித்த நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு நிவாரண பொருட்கள்

தமிழ் நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் ஈரோடு மாவட்ட தலைவர் சண்முகவேல், செயலாளர் ராமச்சந்திரன் ஆகியோர் ரூ.15 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை வெள்ளம் பாதித்த நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு ஈரோட்டில் இருந்து நேற்று அனுப்பி வைத்தனர்.

படிக்க வேண்டும்

spot_img