கன்னியாகுமரி மாவட்டம், கடையால் பேரூராட்சி, மூக்கரைக்கல் பகுதியில் மாவட்ட கலெக்டர் அரவிந்த் வனப்பகுதியில் வாழும் பழங்குடி மக்களுக்கு வன உரிமை சட்டம் 2006-ன்கீழ் நில உரிமை பட்டாவினை வழங்கினார்.
உடன் பத்மநாபபுரம் சார் ஆட்சியர் அலர்மேல்மங்கை, மாவட்ட வன அலுவலர் இளையராஜா உட்பட பலர் உள்ளனர்.