fbpx
Homeபிற செய்திகள்தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள அய்யன் திருவள்ளுவர் சிலையினை பார்வையிட்டு, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

உடன் மாவட்ட கலெக்டர் அரவிந்த், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உட்பட பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img