செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திருப்பூர் மாவட்டம், காங்கேயணீம் வட்டம், வீரணம்பாளையம் இலங்கை தமிழர் முகாமில் வசிக்கும் 86 இலங்கை தமிழர் குடும்பங்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
உடன், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, மாவட்ட கலெக்டர் வினீத் உள்ளனர்.