Homeபிற செய்திகள்கோவை மாவட்ட ஆட்சியர் பயனாளிகளுக்கு கடனுதவி வழங்கினார்

கோவை மாவட்ட ஆட்சியர் பயனாளிகளுக்கு கடனுதவி வழங்கினார்

பல்வேறு தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டங்களின் கீழ் கடன் வழங்குவது தொடர்பாக, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கிக்கு சென்று பார்வையிட்ட கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், அங்கு பயனாளிகளுக்கு கடனுதவி வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img