கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சி, நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில், தமிழக அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக, புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது.