திருப்பூரில் இந்திராசுந்தரம் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் சமூகசேவகி இந்திராசுந்தரம் தனது பேத்தி தியாந்தா பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூர் மற்றும் தாராபுரம் பகுதிகளில் 500 க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு சிக்கன் பிரியாணி வழங்கினார்.
உடன் மோகன், சித்ரா, கார்த்திகேயன், துரை, வெங்கடேஸ் ஆகியோர் இருந்தனர்.