Homeபிற செய்திகள்15 பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கிய ஊராட்சித் தலைவர்

15 பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கிய ஊராட்சித் தலைவர்

மதுரை மாவட்டம் மேலூர் ஒன்றியம் திருவாதவூர் ஊராட்சியில் கொரோனா நிவாரணமாக 15 பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் ஊராட்சிமன்ற தலைவர் வி.எம்.இளவரசன் தலைமையிலும், துணைத்தலைவர் அசர்பானுசிக்கந்தர் முன்னிலையிலும் வழங்கப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img