fbpx
Homeபிற செய்திகள்வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தில் வேளாண் கருவிகள் படக்காட்சி அரங்கத்தை துவக்கி வைத்த அமைச்சர்கள்

வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தில் வேளாண் கருவிகள் படக்காட்சி அரங்கத்தை துவக்கி வைத்த அமைச்சர்கள்

வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் கோவை லாலி ரோட்டில் அமைந்துள்ள வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தில் வேளாண் கருவிகள் படக்காட்சி அரங்கத்தை துவக்கி வைத்தனர். பின்னர் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

படிக்க வேண்டும்

spot_img