தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் மாளிகையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை மரியாதை நிமித்தம் சந்தித்துப் பேசினார்.
இச்சந்திப்பின்போது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர் முனைவர் இறையன்பு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.