நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் மூலம் பெற்றோரால் வளர்க்க இயலாத 3 மாத பெண் குழந்தையை குழந்தை நல குழுமம் ஆணை பெற்று சேலம் தத்துவள மையத்திற்கு மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா முன்னிலையில் பராமரிப்புக்காக வழங்கப்பட்டது.
உடன் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பிரபு உட்பட பலர் உள்ளனர்.



