fbpx
Homeபிற செய்திகள்தருமபுரி மாவட்ட கலெக்டர் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனுக்கள் ஏற்பு

தருமபுரி மாவட்ட கலெக்டர் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனுக்கள் ஏற்பு

தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி மாற்றுத் திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

அருகில் மாற்றுத்திறனாளி நல அலுவலர் செண்பகவள்ளி உள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img