கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற கூடுதல் அரசு வழக்கறிஞராக 3-வது மாவட்ட நீதிமன்றத்திற்கு வேடப்பட்டி ஆர்.கணேசன் நேற்று பதவி ஏற்றுக்கொண்டார்.
அவருக்கு மூத்த வழக்கறிஞர் கே.எம்.தண்டபாணி, வழக்கறிஞர்கள் மதிவாணன், முருகன், வெற்றி, ஸ்டாலின் கவுதமன், ரவிச்சந்திரன், அரசு ஊழியர் அசோசியேஷன் நிர்வாகி சிவகுமார் ஆகியோர் பொன்னாடை, பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.



