கோவை மாவட்டம் சிறுமுகை பேரூராட்சியில் பதிவுறு எழுத்தராக பணியாற்றி வந்த அருண்சங்கர் உயிரிழந்ததையடுத்து அவரது மனைவி சூரியகலாவிற்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கருணை அடிப்படையில் பணிநியமன ஆணையினை மாவட்ட கலெக்டர் சமீரன் வழங்கினார். அருகில் உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) துவாரகநாத்சிங் உள்ளார்.