fbpx
Homeபிற செய்திகள்வேளாண் இயந்திரங்களை தேர்வு செய்து கொள்முதல் செய்திடும் கண்காட்சி

வேளாண் இயந்திரங்களை தேர்வு செய்து கொள்முதல் செய்திடும் கண்காட்சி

விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை மூலம் கூட்டுப்பண்ணையத் திட்டம் 2021-22 கீழ் உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் கூட்டாக வேளாண் இயந்திரங்களை தேர்வு செய்து கொள்முதல் செய்திடும் பொருட்டு அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி மற்றும் செயல்முறை விளக்க கண்காட்சியினை மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி திறந்து வைத்து பார்வையிட்டார்.

படிக்க வேண்டும்

spot_img