fbpx
Homeபிற செய்திகள்விழுப்புரம் மாவட்டத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்புத்திட்டம்- மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்புத்திட்டம்- மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஊராட்சி ஒன்றியம் தென்களவாய் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டத்தின் கீழ் கசிவு நீர் குட்டை அமைக்கப்படும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. த. மோகன் இ.ஆ.ப அவர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

படிக்க வேண்டும்

spot_img