கோவை தடாகம் ரோடு சிவாஜி காலனி பஸ் நிறுத்தத்தில் அனைத்து சமூக மக்களுக்கும் உதவும் பேரவை சார்பில் 1000 பேருக்கு முக கவசமும் 1000 பேருக்கு கபசுர குடிநீரும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வுக்கு பேரவை தலைவர் வழக்கறிஞர் வீ.புஷ்பானந்தம் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் ஜெபா, மோகன்ராஜா, வர்ஷா வர்ஷினி, கோவில்பாளை யம் செல்வி, தடாகம் மயில்சாமி, அதிமுக முன்னாள் கவுன்சிலர்கள் ராஜகோபால், விஜயகுமார் மற்றும் வழக்கறிஞர் குமாஸ்தாக்கள் தேவராஜ், லட்சுமி, சாதனா, பேங்க் ஆப் இந்தியா உமா, பாலகிருஷ்ணன், தமிழ்ச் செல்வன், தனபாக்கியம், ஆசாரி சிதம்பரம், அமமுக வட்ட செயலாளர் பூசாரி பாளையம் ராஜேந்திரன், அமமுக 74வது வார்டு வட்ட செயலாளர் ராஜ மாணிக்கம், அமமுக சிறுபான்மை மாவட்ட செயலாளர் அமீன், ரவி, செல்வபுரம் நாடார் வீதி திமுக பொறுப்புக்குழு உறுப்பினர் அன்பழகன், அதிமுக வார்டு பிரதிநிதி கோபால், தாலுகா ஆபீஸ் தனபால், கரும்புக்கடை முபாரக், பேபி ஷகிலா, விஷ்ணு ராஜாஸ்ரீ, ஹவுசிங் போர்டு செந்தில், அமமுக மாவட்ட பேரவை தலைவர் பாலச்சந்திரன், சட் டக்கல்லூரி மாணவர்கள் கார்த்திக், வெற்றி மற்றும் பாஜக மண்டல பொதுச் செயலாளர் ரவி ஆகியோர் பங்கேற்றனர். இறுதியில் சுமிதி நன்றி கூறினார்.