fbpx
Homeபிற செய்திகள்போலியோ சொட்டு மருந்து முகாமினை தொடங்கி வைத்த கோவை மாநகராட்சி ஆணையாளர்

போலியோ சொட்டு மருந்து முகாமினை தொடங்கி வைத்த கோவை மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி சீதாலட்சுமி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் 0-5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமினை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜகோபால் சுன்கரா தொடங்கி வைத்தபோது எடுத்தபடம்.

உடன் மாநகராட்சி நகர் நல அலுவலர் சதீஷ்குமார், இளமதி மற்றும் ரோட்டரி கவர்னர் ராஜசேகர் சீனிவாசன் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img