fbpx
Homeபிற செய்திகள்பந்திப்பூர் தேசிய பூங்கா வன அதிகாரி பொறுப்பேற்பு

பந்திப்பூர் தேசிய பூங்கா வன அதிகாரி பொறுப்பேற்பு

பந்திப்பூர் தேசிய பூங்கா வன பாதுகாப்பு அதிகா ரியாக, புதுச்சேரியைச் சேர்ந்த தமிழ் அதிக £ரி ரமேஷ்குமார் பொறுப் பேற்றுக் கொண்டார்.

சாம்ராஜ்நகர் மாவட் டம், குண்டுலுபேட் தாலு காவில், பந்திப்பூர் தேசிய பூங்கா வன பாதுகாவலராக தமிழ் ஐ.எப்.எஸ். அதிகாரி கரிகாலன் கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார்.

அவரிடமிருந்த கூடுதல் பொறுப்புக்கு, பெங்களூரு தலைமை வனத்துறை அலுவலகத் தில் பணியாற்றி வந்த ரமேஷ்குமார் நியமிக்கப் பட்டார். இவரிடம் கரிகாலன் பொறுப்புகளை ஒப்படைத்தார்.

இவரது மனைவி மாலதிபிரியாவும், ஐ.எப்.எஸ். அதிகாரி தான். இவர் மைசூரு வன பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இருவரும் புதுச்சேரியைச் சேர்ந்த தமிழர்கள் என்பது பெருமைக்குரிய விஷயமாகும்.

இவர்களுக்கு சாம்ராஜ் நகர், பெங்களூரு, பல்லாரி என பல மாவட்டங்களில் ஏற்கனவே பணிபுரிந்த அனுபவம் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

படிக்க வேண்டும்

spot_img