விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றியம் நாட்டார்மங்கலம் ஊராட்சியில் நுகர் பொருள் வாணிபக் கழகம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை சிறுபாண்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார், திண்டிவனம் சார் கலெக்டர் அணு மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.