fbpx
Homeபிற செய்திகள்தொப்பூரில் கழிவுநீர் கால்வாய் பணிக்கு வெங்கடேஸ்வரன் எம்எல்ஏ அடிக்கல்

தொப்பூரில் கழிவுநீர் கால்வாய் பணிக்கு வெங்கடேஸ்வரன் எம்எல்ஏ அடிக்கல்

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், தொப்பூர் ஊராட்சி, தொப்பூர் கிராமத்தில் ஒன்றிய பொது நிதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிக்கு பூமிபூஜைசெய்து அடிக்கல் நாட்டுவிழா நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.

இந்நிகழ்ச் சியில் தருமபுரி சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஷ்வரன் அவர் கள் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்கள்.

உடன், ஒன்றிய குழு தலைவர் மகேஷ்வரிபெரியசாமி, மாவட்ட அமைப்பு செயலாளர் ப.சண்முகம், மாவட்ட துணை செயலாளர் த.காமராசு, முன் னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரா.தயாளன், ஊராட்சி மன்றத் தலைவர் தன லட்சுமிமுனுசாமி, ஒன்றிய கவுன்சிலர் ராஜா, ஒன்றிய செயலாளர் ராஜீவ்காந்தி மற்றும் வெங்கடாசலம், மாதையன், ராஜேந்திரன், ஜெயபிரகாஷ், ரத்தினம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img