தூத்துக்குடி மாநரகராட்சிக்குட்பட்ட வ.உ.சி கல்லூரி பகுதியில் மழையால் சேதம் அடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகளை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சமூகநலன்-மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
அருகில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ ஆகியோர் உள்ளனர்.



