fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடி: இந்தியா - பாகிஸ்தான் போர் கோல்டன் ஜூப்ளி நிகழ்ச்சி

தூத்துக்குடி: இந்தியா – பாகிஸ்தான் போர் கோல்டன் ஜூப்ளி நிகழ்ச்சி

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இந்தியா- பாகிஸ்தான் போர் கோல்டன் ஜூப்ளி (50 வருடம்) நிகழ்ச்சி நடந்தது.

இதில் கலெக்டர் செந்தில்ராஜ், முன்னாள் ராணுவ வீரர்களுக்கு சால்வை அணிவித்து கேடயம் வழங்கி கவுரவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img