fbpx
Homeபிற செய்திகள்சோமனூரில் மருத்துவ முகாம்

சோமனூரில் மருத்துவ முகாம்

தமிழ்நாடு முதலமைச்ச ரின் மக்களைத் தேடிமருத் துவ திட்டத்தின் மூலம் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், கேன்சர் சம் பந் தப்பட்ட நோய்களை கண்டறிவதற்கான சிறப்பு முகாம் சோமனூரில் நடை பெற்றது. இம்முகாமை கருமத்தம் பட்டி நகராட் சித்தலைவர் நித்தியா மனோகர் கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தார். நிகழ்வில் கவுன் சிலர்கள் சக்திவேல், சின்ராசு சின்னச்சாமி, விஸ்வநாதன்,
சண்முகம் மற்றும் வட்டார மருத்துவ அலுவலர், பொதுமக்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img