fbpx
Homeபிற செய்திகள்கோவை மாநகராட்சி பகுதிகளில் திட்டப்பணிகளை ஒரு நபர் விசாரணை குழுத்தலைவர் ஆய்வு

கோவை மாநகராட்சி பகுதிகளில் திட்டப்பணிகளை ஒரு நபர் விசாரணை குழுத்தலைவர் ஆய்வு

கோவை மாநகராட்சி பகுதிகளில் சீர்மிகு நகர திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகளை ஒரு நபர் விசாரணை குழுத்தலைவர் டேவிதார்(ஓய்வு) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த போது எடுத்தபடம்.

உடன் மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்காரா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img