கோவை சரவணம்பட்டியில் 16 வயது சிறுமியை கடத்தி சென்ற வழக்கில் துணை ஆணையாளர் உமா ஆணைக்கிணங்க கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் மேற்பார்வையில் சரவணம்பட்டி ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் தலைமைக் காவலர் நந்தகுமார் ஜெய்சங்கர் பாலசுப்பிரமணியம் பெண் காவலர் பாக்கியலட்சுமி மற்றும் அருண்குமார் கொண்ட தனிப்படை தீவிர விசாரணை மேற்கொண்டு திருப்பதி சென்று சிறுமியை மீட்டதோடு குற்றவாளியைக் கைது செய்தது.
தனிப்படைக்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு வெகுமதியும் சான்றிதழும் வழங்கிய போது எடுத்த படம்.