fbpx
Homeபிற செய்திகள்கோவை: கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளை வழங்கிய கலெக்டர்

கோவை: கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளை வழங்கிய கலெக்டர்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் 3 நபர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளை மாவட்ட கலெக்டர் சமீரன் வழங்கினார்.

அருகில் சார் ஆட்சியர் (பொள்ளாச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் உள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img