fbpx
Homeபிற செய்திகள்கொரோனா நோயாளிகள் விவரம் கணிணியில் பதிவேற்றம் & கோவை மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கொரோனா நோயாளிகள் விவரம் கணிணியில் பதிவேற்றம் & கோவை மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் கொடீசியாவில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் கேர் சென்டரில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் விபரங்கள் கணியில் பதிவேற்றம் செய்யப்பட்டுவருவதை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜகோபால் சுன்கரா பார்வையிட்டபோது எடுத்த படம்.

உடன் உதவி கலெக்டர் (பயிற்சி) சரண்யா நகர் நல அலுவலர் ராஜா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img