நீலகிரி மாவட்டம், காட்டேரி அரசு தோட்டக் கலைப்பண்ணையில், ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சி இயக்கம் (2020-2021) திட்டத்தின் மூலம் ரூ.10 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகத்தினை மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா திறந்து வைத்து மரக்கன்றுகள் நடவு செய்தார்.
உடன் தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் சிவசுப்ரமணிய சாம்ராஜ் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் உள்ளனர்.