fbpx
Homeபிற செய்திகள்கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் மற்றும் விமான நிலைய சுற்றுச்சுவர் அருகே தேங்கியுள்ள கழிவுநீரை வெளியேற்றுவது தொடர்பாக...

கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் மற்றும் விமான நிலைய சுற்றுச்சுவர் அருகே தேங்கியுள்ள கழிவுநீரை வெளியேற்றுவது தொடர்பாக ஆய்வு செய்த கோவை மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.23க்குட்பட்ட பூங்கா நகரில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் மற்றும் விமான நிலைய சுற்றுச்சுவர் அருகே தேங்கியுள்ள கழிவுநீரை வெளியேற்றுவது தொடர்பாக மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உடன் கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், பொது சுகாதாரக்குழு தலைவர் மாரிசெல்வன், நகர் நல அலுவலர் சதீஷ்குமார், உதவி ஆணையர் மாரிச்செல்வி, மாமன்ற உறுப்பினர் மணியன், உதவி நகரமைப்பு அலுவலர் ஜெயலட்சுமி, உதவி பொறியாளர் குமார், மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன், விமான நிலைய அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img