இன்று உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு ஊட்டி தாவரவியல் பூங்காவில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்திபிரியதர்சினி பலூன்களை பறக்க விட்டு கேக் வெட்டினார்
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குநர் உட்பட அரசு அலுவலர்கள் மற்றும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.