ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுன்னி ஈரோடு மாவட்டம், பெருந்துறை அரசு ஈரோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை குறித்தும், கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும் மருத்துவர்களிடம் ஆய்வு மேற்கொண்டார். உடன் பெருந்துறை அரசு ஈரோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் மணி உட்பட பலர் உள்ளனர்.