fbpx
Homeபிற செய்திகள்இல்லம் தேடி, ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு மரியாதை

இல்லம் தேடி, ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு மரியாதை

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரே £ணா தொற்று நோயின் காரணமா ஓய்வு பெற்ற ஆசிரிய ஆசிரியைகளை கௌரவிக்க முடியாத சூழ்நிலை இருந்தது.

இந்நிலையில் கோவை மாவட்டத்தில் செயல் பட்டு வரும் தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் இயக்குநர் சங்கம் சார்பாக கடந்த இரண்டாண்டுகளில் பணி ஓய்வு பெற்ற 7 உடற்கல்வி ஆசிரிய ஆசிரியைகளுக்கு சங்கத்தின் சார்பாக தமிழக அரசின் கல்வி துறையின் சார்பாக சிறப்பாக செயல்பட்டு வரும் இல்லம் தேடி கல்வி போல் அவர்களின் இல்லங் களுக்கு நேரடியாக சென்று அவர்களுடன் உரையாடி அவர்கள் பணிகாலங்களில் செய்த சாதனைகளை எல்லாம் அவர்கள் குடும்ப உறுப்பினர்களிடம் எடுத்து கூறி கௌரவிக்கபட்டார்கள்.

இந்த இல்லம் தேடி சந்திப்பு அவர்க ளுக்கு மனநிறைவு அளிப் பதாகவும் கடந்த கால செயல்பாடுகள் கண் முன்னால் இருப்பதாகவும் தெரிவித்தார்கள்.

இந்த நிகழ்வில் மாவட்ட மற்றும் மாநில நிர்வா கிகளான ஆல்பர்ட் அலெக்ஸ்சாண்டர், செழியன், பன்னீர், ராபர்ட் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

படிக்க வேண்டும்

spot_img