fbpx
Homeபிற செய்திகள்அருப்புக்கோட்டை: பகுதி நேர நியாய விலை கடையினை திறந்து வைத்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

அருப்புக்கோட்டை: பகுதி நேர நியாய விலை கடையினை திறந்து வைத்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

அருப்புக்கோட்டை வட்டம் சின்னக்கட்டங்குடி கிராமத்தில் பகுதி நேர நியாய விலை கடையினை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.

அருகில் மண்டல இணைப்பதிவாளர் பா.செந்தில்குமார், கட்டங்குடி ஊராட்சி மன்றத் தலைவர் ரா.மகாலெட்சுமி, வட்டார வழங்கல் அலுவலர் ஷாஜஹான், வட்டாட்சியர் அறிவழகன், கூட்டுறவு சார்பதிவாளர்கள் அந்தோணி, கோகிலா வாணி, கூட்டுறவு ஒன்றிய கூட்டுறவு பிரச்சார அலுவலர் மு.செல்வராஜன் வங்கியின் செயலாளர்கள் லட்சுமணகுமார், மருதப்பன் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img