fbpx
Homeபிற செய்திகள்அமைச்சர் சாமிநாதன் சாமளாபுரம் பேரூராட்சியில் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு

அமைச்சர் சாமிநாதன் சாமளாபுரம் பேரூராட்சியில் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு

செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் திருப்பூர் மாவட்டம், சாமளாபுரம் பேரூராட்சியில் அமைந்துள்ள சாமளாபுரம் குளத்தில் தனியார் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில் மாவட்ட கலெக்டர் வினீத் உள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img