fbpx
Homeபிற செய்திகள்ஈரோடு சங்கம் சார்பாக, சூர்யா இன்ஜினியரிங் கல்லூரியில் நடைபெற்ற மாநில செஸ்டோ பந்து போட்டியில் வென்றவர்களுக்கு...

ஈரோடு சங்கம் சார்பாக, சூர்யா இன்ஜினியரிங் கல்லூரியில் நடைபெற்ற மாநில செஸ்டோ பந்து போட்டியில் வென்றவர்களுக்கு சான்றிதழ்

ஈரோடு சங்கம் சார்பாக, சூர்யா இன்ஜினியரிங் கல்லூரியில் நடைபெற்ற மாநில செஸ்டோ பந்து போட்டியில், வென்ற வீரர்களுக்கு சான்றிதழ்களும் கோப்பைகளும் வழங்கப்பட்டன.

அருண் பிரசன்னா, பிரபு, துணைத் தலைவர் சுரேஷ்பாபு உள்ளிட்டோர் போட்டி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img