fbpx
Homeபிற செய்திகள்சேலத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கி நடத்திய வீட்டுக்கடன் மேளா

சேலத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கி நடத்திய வீட்டுக்கடன் மேளா

பஞ்சாப் நேஷனல் வங்கியின் வீட்டுக்கடன் மேளா – 2025, சேலம் சிவில் என்ஜினீயர்கள் அசோசியேஷன் கட்டிடத்தில் இன்று (பிப்ரவரி 7) நடைபெற்றது. இதனை வங்கியின் முதன்மை மேலாளர் மாரி தேவர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். 

படிக்க வேண்டும்

spot_img