fbpx
Homeபிற செய்திகள்கோவை: மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவுகள் கணக்கெடுக்கும் பணி

கோவை: மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவுகள் கணக்கெடுக்கும் பணி

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவுகள் கணக்கெடுக்கும் பணிக்கான விழிப்புணர்வு வாகனத்தினை கலெக்டர் கிராந்திகுமார் பாடி தொடங்கி வைத்தார்.

படிக்க வேண்டும்

spot_img