தருமபுரி மாவட்டம் திருப்பத்தூர் சாலை, கிருஷ்ணாபுரம், அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய வாழ்க்கை வரலாறு குறித்த நகரும் பேருந்தில் அமைக்கப்பட்டுள்ள புகைப்படக்கண்காட்சியினை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி கொடியசைத்து தொடங்கி வைத்து பார்வையிட்டார்.



