fbpx
Homeபிற செய்திகள்நாமக்கல் அரசு பழங்குடியினர் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு போர்வை மற்றும் பாய் வழங்கிய கலெக்டர்

நாமக்கல் அரசு பழங்குடியினர் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு போர்வை மற்றும் பாய் வழங்கிய கலெக்டர்

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வட்டம் செங்கரை அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தனியார் நிறுவனத்தின் சார்பில் மாணவ மாணவியர்களுக்கு போர்வை மற்றும் பாய் ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி சிங் வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img