fbpx
Homeபிற செய்திகள்தருமபுரி: மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தருமபுரி: மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தருமபுரி மாவட்ட கலெக்டர் திவ்யதர்சினி உத்தரவின்படி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தினை முன்னிட்டு மகளிர் திட்ட கள பணியாளர்கள் மூலம் பொது மக்களுக்கு இலவசமாக மனு எழுதி தரும் பணிகள் நடைபெற்றது.

படிக்க வேண்டும்

spot_img