fbpx
Homeபிற செய்திகள்பஸ் நிலையத்தில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பஸ் நிலையத்தில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் குமாரவேல் பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்த படம். உடன் கிழக்கு மண்டல உதவி ஆணையர் முருகன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img