திருப்பூர் சாமுண்டிபுரம் பகுதியைச் சேர்ந்த பனியன் தொழிலாளி பாருக்கின் 5 வயது மகன் முகம்மது பாசிக் தனது சேமிப்பு தொகையான ரூ.750 ஐ திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜிடம் வழங்கினார். அதனை முதல்வரிடம் சேர்த்து விடுமாறு கூறி, அனைவரிடமும் பாராட்டு பெற்றார்.