fbpx
Homeபிற செய்திகள்15 குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கி பத்திரிகையாளர் சங்கம் - அரைஸ் அறக்கட்டளை நிவாரண உதவி

15 குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கி பத்திரிகையாளர் சங்கம் – அரைஸ் அறக்கட்டளை நிவாரண உதவி

தலைமை செயலக அனைத்து பத்திரிக்கையா ளர் சங்க நீலகிரி கிளை மற்றும் அரைஸ் &சைன் அறக்கட்டளை சார்பில் தூய்மை பணியாளர் கள் மற்றும் தோட்ட தொழிலாளர்கள் 15 குடும்பங்களுக்கும் 8 செய்தியாளர் குடும்பங்க ளுக்கும் 1 வாரத்திற்கான மளிகை பொருட்கள் வழங் கப்பட்டன.

தலைமை செயலக அனைத்து பத்திரிக்கையா ளர் சங்க நீலகிரி கிளையின் தலைவரும், அரைஸ் -சைன் அறக்கட்டளை செயலாளருமான தமிழ்வெங்கடேசனின் துனைவியார் செல்வி வெங்கடேசன் நிவாரண பொருட்களை வழங்கினார்.


கடந்த கொரோனோ முதல் அலையின் போது தலைமை செயலக அனைத்து பத்திரிக்கை யாளர் சங்க நீலகிரி கிளை மற்றும் அரைஸ் &சைன் அறக்கட்டளை சார்பில் மாயார் ஆதிவாசி கிராம பொதுமக்கள்,
மேல்கௌவட்டி மற்றும் தூய்மை
பணியாளர்கள் என மொத்தம் 10 ஆயிரம் குடும்பங்களுக்கு 15 வகை மளிகை பொருட்களுடன் 10 வகை காய்கறிகளும் வழங்கப்பட்டது குறிப்பிட தக்கதாகும்.

படிக்க வேண்டும்

spot_img