fbpx
Homeபிற செய்திகள்விழுப்புரத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பது குறித்த பயிற்சி கூட்டம்

விழுப்புரத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பது குறித்த பயிற்சி கூட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பது குறித்து விழுப்புரம் சரக டிஐஜி பாண்டியன் தலைமையில் பயிற்சி கூட்டம் தொடங்கியது. எஸ்பி ஸ்ரீநாதா உள்ளிட்ட மாவட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img