விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அமெரிக்கன் தமிழ் மருத்துவ கழகம் சார்பில் வழங்கப்பட்ட கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்துகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அரசு மருத்துவமனைக்கு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வழங்கினார்கள்.
உடன் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி, விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன் ஆகியோர் உள்ளனர்.