கிரிஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி ஒசூர் ஊராட்சி ஒன்றியம், தொரப்பள்ளி அக்ரஹாரம் ஊராட்சி, குடிசாதனப்பள்ளி கூட்டுறவு நியாயவிலைக்கடையில், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு, கொரோனா நிவாரண உதவித்தொகை இரண்டாம் தவணை ரூ.2000 மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்களை வழங்கினார்.
உடன் சட்டமன்ற உறுப்பினர்கள் பிரகாஷ் (ஒசூர்), மதியழகன் (பர்கூர்) உட்பட பலர் உள்ளனர்.